Advertisment

அரசு மருத்துவமனையில் தீ விபத்து; 50 நோயாளிகள் கதி என்ன?

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
அரசு மருத்துவமனையில் தீ விபத்து; 50 நோயாளிகள் கதி என்ன?

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கூடூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையின் உள்ளே 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிக்கியிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment