உத்தரபிரதேசத்தின் அலஹாபாத்தில் உள்ள பிரயாக்ராஜ்ஜில் கும்பமேளா நிகழ்வில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அர்த் கும்பமேளாவில் ஏற்பட்டிருக்கும் இந்த தீ, அங்கு அமைக்கப்பட்டுள்ள பல கூடாரங்களுக்கும் பரவியுள்ளது. மீட்புப் பணி துரித கதியில் நடைபெற்று வருகிறது. நாளை கும்பமேளா தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.