பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.
நாடு முடுவதும் மாதத்தின் முதல் தேதியும் 15ம் தேதியும், சர்வதேச சந்தை விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படும். அதன் அடிப்படையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.23ம், டீசலுக்கு 89 காசுகளும் அதிகரிக்கும் என ஆயில் நிறுவனங்களின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.