New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/08/tamil-indian-express-2023-08-23T172623.949.jpg)
சுயலாப நோக்கோடும், ஆதாயம் பெற்று மருத்து வக்கல்லூரி அதிகாரிகள் மருத்துவ கல்வியில் என்.ஆர்.ஐ. மருத்துவ இடங்களை விற்று வருகின்றனர்.
அரசு மருத்துவ கல்லூரிக்கு ஆண்டுதோறும் ரூபாய் 2 கோடி வருமான இழப்பை ஏற்படுத்தி திட்டமிட்டு மோசடி செய்வதாக சி.பி.ஐ இயக்குனருக்கு புதுச்சேரி அ.தி.மு.க சார்பில் புகார் கடிதம் அனுப்பி உள்ளது.
சுயலாப நோக்கோடும், ஆதாயம் பெற்று மருத்து வக்கல்லூரி அதிகாரிகள் மருத்துவ கல்வியில் என்.ஆர்.ஐ. மருத்துவ இடங்களை விற்று வருகின்றனர்.