ஆரோக்கியமான, அழகான மற்றும் பளபளப்பான சருமத்திற்கு உறுதியளிக்கும் பல பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனாலும் தோல் பராமரிப்பு என்று வரும்போது, ரசாயனம் கலந்த பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. நமது சமையலறையில் இதுபோன்ற பல பொருட்கள் உள்ளன, அவை தோல் பிரச்சினைகளை மிகவும் இயற்கையான முறையில் நிர்வகிக்க உதவும்.
மசித்த பப்பாளி

இது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் மற்றும் உடனடி முடிவுகளைக் காட்டுவதாக நம்பப்படுகிறது. பப்பாளியில் வைட்டமின் ஏ, சி மற்றும் பப்பேன் என்ற என்சைம் உள்ளது, இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும்.
பழுத்த பப்பாளியை பிசைந்து தோலில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவவும். இது உடனடிப் பொலிவைத் தரும். உங்களுக்கு உணர்திறன் வாய்ந்த சருமம் இருந்தால் தவிர்க்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“