குடிசைப் பகுதிகள் நாட்டின் கேவலமா? ஜி20 மாநாட்டால் விரட்டி அடிக்கப்பட்ட ஏழைகள்

G20 summit in New Delhi: எங்களை போன்ற ஏழை எளிய மக்களை பார்க்க பிடிக்கவில்லை என்றால் அழகான திரைசீலைகளை அல்லது துணிகளைக் கொண்டு நாங்கள் தெரியாதவாறு மூடிவிடுங்கள் என்று கண்கலங்குகிறார் குடிசைவாசி குஷ்புதேவி…

G20 summit in New Delhi: எங்களை போன்ற ஏழை எளிய மக்களை பார்க்க பிடிக்கவில்லை என்றால் அழகான திரைசீலைகளை அல்லது துணிகளைக் கொண்டு நாங்கள் தெரியாதவாறு மூடிவிடுங்கள் என்று கண்கலங்குகிறார் குடிசைவாசி குஷ்புதேவி…

author-image
abhisudha
New Update
New Delhi Slums

New Delhi Slums destroys ahead of G20 Summit

ஜி20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் இன்று (செப்.9) கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் தலைவர்கள் டெல்லிக்கு வந்துள்ளனர்.

Advertisment

இதற்காகஇந்தநகரமேமாற்றிஅமைக்கப்பட்டுள்ளது. ஆனால்சிலருக்கோஒட்டுமொத்தவாழ்க்கையும்தலைகீழாகமாறிவிட்டது.

தர்மேந்திரகுமார், குஷ்புதேவிமற்றும்இவர்களின்குழந்தைகளும்இதில்அடக்கம். ஜி 20 மாநாடுநடைபெறும்இடத்திற்குஅருகிலுள்ளகுடிசைப்பகுதிகளில்தான்இவர்கள்வாழ்ந்துவருகின்றனர்.

ஆனால்தற்போதுஇவர்கள்இங்கிருந்துவெளியேற்றப்பட்டுள்ளனர்..

இதுதொடர்பாக DW Tamil யூடியூப்சேனலில்வெளியானவீடியோ

Advertisment
Advertisements

'ஜி20 மாநாட்டுக்காகஇந்தஇடத்தைசுத்தம்செய்யவேண்டும்என்பதால், இங்கிருந்துவெளியேறுமாருஅதிகாரிகள்கூறுகின்றனர். சுத்தம்செய்வதுஎன்றால்ஏழை, எளியமக்களைஅகற்றுவதுஎன்றுஅர்த்தம்கிடையாது.

எங்களைபோன்றஏழைஎளியமக்களைபார்க்கபிடிக்கவில்லைஎன்றால்அழகானதிரைசீலைகளைஅல்லதுதுணிகளைக்கொண்டுநாங்கள்தெரியாதவாறுமூடிவிடுங்கள்என்றுகண்கலங்குகிறார்'குடிசைவாசிகுஷ்புதேவி

Delhi Slums

இதுபோன்றுகுடிசைகளில்வாழும்மக்கள்வறுமைக்கோட்டுக்குமிகவும்கீழேஉள்ளவர்கள், எனவேஉடனடியாகமாற்றுஇடத்தில்வசிக்கஏற்பாடுசெய்வதுஅவ்வளவுஎளிதானதுஅல்ல

குஷ்புதேவியின்கணவர்தர்மேந்திரகுமார்கூறும்போது, வேறுஇடத்தில்வாடகைகொடுத்துவசிக்கும்அளவுக்குநான்சம்பாதிக்கவில்லை. இங்கிருந்துநாங்கள்வெளியேறினால்எங்கள்குழந்தைகளின்கல்வியும்பாதிக்கப்படும்..

இங்குபள்ளிக்கூடம்அருகில்இருப்பதால்அவர்களால்எளிதாகபடிக்கமுடிகிறது, என்றார்

கடந்தமேமாதத்திலிருந்துபுல்டெளசர்இங்குள்ஜனதாமுகாமைஅகற்றிவருகிறது. இங்குவசிப்பவர்களைவெளியேறுமாறுஅதிகாரிகள்அறிவுறுத்தினர்

இந்தகுடிசைகள்அரசுநிலத்தில்சட்டவிரோதமாககட்டப்பட்டதாகஅதிகாரிகள்கூறுகின்றனர்.. ஆனால்பலஆண்டுகளாகஇங்குவசிக்கும்மக்களால், அதிகாரிகளின்திடீர்நடவடிக்கையைஏற்றுக்கொள்ளமுடியவில்லை

Slums in delhi

கடந்த 30 ஆண்டுகளாகநாங்கள்இங்குதான்வசித்துவருகிறோம். திடீரெனஎங்கள்வீடுகள்இடிக்கப்பட்டால்நாங்கள்எங்குதான்செல்வது? எங்களுக்குஎந்தவசதியோ, வேறுஇடமோகிடையாது. வீடுஇல்லாதவர்களாகசாலையில்தஞ்சமடைந்துஉள்ளோம்ஏழைகளின்சாபத்தால்இந்தஅதிகாரிகள்நோய்வாய்ப்பட்டுஇறந்துபோவார்கள், என்றுஆதங்கத்துடன்இந்தகுடிசைகளில்வசிக்கும்ஒருபெண்….

குடிசைகள்அகற்றப்படுவதைஎதிர்த்துசிலர்உயர்நீதிமன்றத்தைஅணுகினர். ஆனால்நிவாரணம்கிடைக்கவில்லை. குடிசைப்பகுதிகள்சட்டவிரோதமானவைஎனநீதிமன்றமும்அறிவித்துவிட்டது.

இங்குவசிக்கும்மக்கள்தற்போதுஎங்குசெல்வதுஎனதெரியாமல்தெருக்களில்தஞ்சமடைந்துஉள்ளனர்… 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: