/indian-express-tamil/media/media_files/SfaPDuDgttdYNq6hhF0E.jpg)
New Delhi Slums destroys ahead of G20 Summit
ஜி20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் இன்று (செப்.9) கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் தலைவர்கள் டெல்லிக்கு வந்துள்ளனர்.
இதற்காகஇந்தநகரமேமாற்றிஅமைக்கப்பட்டுள்ளது. ஆனால்சிலருக்கோஒட்டுமொத்தவாழ்க்கையும்தலைகீழாகமாறிவிட்டது.
தர்மேந்திரகுமார், குஷ்புதேவிமற்றும்இவர்களின்குழந்தைகளும்இதில்அடக்கம். ஜி 20 மாநாடுநடைபெறும்இடத்திற்குஅருகிலுள்ளகுடிசைப்பகுதிகளில்தான்இவர்கள்வாழ்ந்துவருகின்றனர்.
ஆனால்தற்போதுஇவர்கள்இங்கிருந்துவெளியேற்றப்பட்டுள்ளனர்..
இதுதொடர்பாக DW Tamil யூடியூப்சேனலில்வெளியானவீடியோ
'ஜி20 மாநாட்டுக்காகஇந்தஇடத்தைசுத்தம்செய்யவேண்டும்என்பதால், இங்கிருந்துவெளியேறுமாருஅதிகாரிகள்கூறுகின்றனர். சுத்தம்செய்வதுஎன்றால்ஏழை, எளியமக்களைஅகற்றுவதுஎன்றுஅர்த்தம்கிடையாது.
எங்களைபோன்றஏழைஎளியமக்களைபார்க்கபிடிக்கவில்லைஎன்றால்அழகானதிரைசீலைகளைஅல்லதுதுணிகளைக்கொண்டுநாங்கள்தெரியாதவாறுமூடிவிடுங்கள்என்றுகண்கலங்குகிறார்'குடிசைவாசிகுஷ்புதேவி…
இதுபோன்றுகுடிசைகளில்வாழும்மக்கள்வறுமைக்கோட்டுக்குமிகவும்கீழேஉள்ளவர்கள், எனவேஉடனடியாகமாற்றுஇடத்தில்வசிக்கஏற்பாடுசெய்வதுஅவ்வளவுஎளிதானதுஅல்ல…
குஷ்புதேவியின்கணவர்தர்மேந்திரகுமார்கூறும்போது, வேறுஇடத்தில்வாடகைகொடுத்துவசிக்கும்அளவுக்குநான்சம்பாதிக்கவில்லை. இங்கிருந்துநாங்கள்வெளியேறினால்எங்கள்குழந்தைகளின்கல்வியும்பாதிக்கப்படும்..
இங்குபள்ளிக்கூடம்அருகில்இருப்பதால்அவர்களால்எளிதாகபடிக்கமுடிகிறது, என்றார்…
கடந்தமேமாதத்திலிருந்துபுல்டெளசர்இங்குள்ளஜனதாமுகாமைஅகற்றிவருகிறது. இங்குவசிப்பவர்களைவெளியேறுமாறுஅதிகாரிகள்அறிவுறுத்தினர்…
இந்தகுடிசைகள்அரசுநிலத்தில்சட்டவிரோதமாககட்டப்பட்டதாகஅதிகாரிகள்கூறுகின்றனர்.. ஆனால்பலஆண்டுகளாகஇங்குவசிக்கும்மக்களால், அதிகாரிகளின்திடீர்நடவடிக்கையைஏற்றுக்கொள்ளமுடியவில்லை…
கடந்த 30 ஆண்டுகளாகநாங்கள்இங்குதான்வசித்துவருகிறோம். திடீரெனஎங்கள்வீடுகள்இடிக்கப்பட்டால்நாங்கள்எங்குதான்செல்வது? எங்களுக்குஎந்தவசதியோ, வேறுஇடமோகிடையாது. வீடுஇல்லாதவர்களாகசாலையில்தஞ்சமடைந்துஉள்ளோம்… ஏழைகளின்சாபத்தால்இந்தஅதிகாரிகள்நோய்வாய்ப்பட்டுஇறந்துபோவார்கள், என்றுஆதங்கத்துடன்இந்தகுடிசைகளில்வசிக்கும்ஒருபெண்….
குடிசைகள்அகற்றப்படுவதைஎதிர்த்துசிலர்உயர்நீதிமன்றத்தைஅணுகினர். ஆனால்நிவாரணம்கிடைக்கவில்லை. குடிசைப்பகுதிகள்சட்டவிரோதமானவைஎனநீதிமன்றமும்அறிவித்துவிட்டது.
இங்குவசிக்கும்மக்கள்தற்போதுஎங்குசெல்வதுஎனதெரியாமல்தெருக்களில்தஞ்சமடைந்துஉள்ளனர்…
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.