Advertisment

காய்ந்த புல் பச்சையாக, பூச்சி வராமல் தடுக்க: தோட்ட பராமரிப்புக்கு சர்க்கரை

சர்க்கரையை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதே நேரம் சர்க்கரை மூலம் நீங்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gardening tips

Gardening tips

நம் அனைவருக்கும் எல்லா நாட்களும் ஒரே மாதிரியாக இருக்காது. சில நாட்கள் சிறப்பாக இருந்தாலும், பல நாட்கள் மோசமாகி விடுகின்றன. நீங்களும் அந்த கெட்ட நாட்களில் ஒன்றை அனுபவித்து கொண்டிருந்தால், சில லைஃப் ஹேக்ஸ் இங்கே உள்ளன, அவை நிச்சயமாக உங்கள் வாழ்க்கையை ஒரு மென்மையான அனுபவமாக மாற்ற உதவும்.

Advertisment

சர்க்கரையை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதே நேரம் சர்க்கரை மூலம் நீங்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன.

தோட்ட பராமரிப்புக்கு

publive-image

உங்கள் தோட்டத்தில் இருக்கும்  புல் மீது சிறிது சர்க்கரையை தூவி சிறிது தோண்டி எடுக்கவும். சர்க்கரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நொதி வினைகளை முடுக்கி புல்லை உயிர்ப்பிக்க உதவுகின்றன. ஒரு சில நாட்களில் புல் பச்சை நிறமாக மாறும்.

அதுமட்டுமின்றி உங்கள் பூந்தொட்டிகளில் சில சர்க்கரைப் படிகங்களைத் தூவலாம். இது பூக்கள் மற்றும் தாவரங்களின் மந்தமான தன்மையை புதுப்பிக்க உதவுகிறது.

பூச்சி வராமல் இருக்க

publive-image

சர்க்கரை, தண்ணீர் மற்றும் போராக்ஸ் ஆகியவற்றை சம அளவில் கலந்து, நீங்களே கிருமிநாசினி தெளிப்பை உருவாக்கி, உங்கள் செடிகளை எறும்புகள் மற்றும் தேவையற்ற பூச்சிகளிடமிருந்து காப்பாற்றலாம். கரைசலில் சிறிது காட்டனை ஊறவைத்து, உங்கள் செடிகளைச் சுற்றி எறும்புகள் மற்றும் பூச்சிகளைக் காணும் இடத்தில் வைக்கவும், சர்க்கரை அவற்றை ஈர்க்கிறது மற்றும் போராக்ஸ் அவற்றை உடனடியாகக் கொல்லும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment