/tamil-ie/media/media_files/uploads/2023/01/Namitha-Marimuthu-.jpg)
Image: Namitha Marimuthu Instagram
உலகம் முழுவதும் உள்ள தமிம் பேசும் மக்களால், தை முதல் நாள், பொங்கல் பண்டிகை சீறும் சிறப்புமாக கொண்டாடப்படுகிறது. இது உழைக்கும் மக்களின் பண்டிகை. இயற்கைக்கு மரியாதை செலுத்தும் பண்டிகை.
பண்டிகை என்றாலே வண்ணங்கள் தான், அதிலும் பொங்கல் பண்டிகையில் ஒவ்வொரு இல்லமும் புத்துயிர் பெறும். பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரம் முன்னதாகவே, வீடுகளுக்கு சுத்தம் செய்து, புது வர்ணம் பூசி, அரிசி கோலங்கள், மாவிலை தோரணங்களால் மக்கள் வீடுகளை அலங்கரிப்பார்கள்.
இல்லங்களில் வருடம் முழுவதும் வாசலில் கோலம் போட்டாலும், பொங்கல் நாள் அன்று போடும் கோலம் உங்கள் இல்லங்களுக்கு கூடுதல் அழகை சேர்க்கும், இந்த பொங்கல் பண்டிகையில், உங்கள் வீட்டு வாசலை அலங்கரிக்க, அழகான 5 கோலங்கள் இங்கே..
/tamil-ie/media/media_files/uploads/2023/01/rangoli-5-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/01/324405769_553119760077609_6610435918026358583_n-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/01/rangoli-6-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/01/rangoli-4-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/01/1-2.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.