/indian-express-tamil/media/media_files/EYBlXWyriz4ijkh2SKML.jpg)
கோதுமை மாவு இல்லாமல், இப்படி பூரி செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையானபொருட்கள்
ரவை – ¼ கிலோ
எண்ணெய் – தேவையானஅளவு
உருளைக்கிழங்கு - 2
பெரியவெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 4
தேங்காய்துருவல் – 1 கைப்பிடிஅளவு
சோம்பு – 1 டீஸ்பூன்
கிராம்பு – 1
ஏலக்காய் – 1
இலவங்கப்பட்டை – 1 துண்டு
பிரிஞ்சிஇலை - 1
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையானஅளவு
செய்முறை:
இந்தஇடைப்பட்டநேரத்தில், நீங்கள்பூரிக்குதேவையானகுருமாவைசெய்துவிடலாம். முதலில்உருளைக்கிழங்கைவேகவைத்துஎடுத்துக்கொள்ளவும். பின்னர்வெங்காயத்தைநறுக்கிக்கொள்ளவேண்டும்.
குருமாவிற்கானகடாயில்எண்ணெய்ஊற்றிகாயவிட்டு, அதில்கிராம்பு, ஏலக்காய், பட்டை, பிரிஞ்சிஇலைஆகியவற்றைச்சேர்த்துபொரியவிடவேண்டும்.
இப்போதுசோம்புசேர்த்துஅரைத்துவைத்ததேங்காய்துருவலைஇதனுடன்சேர்த்து, தேவையானஅளவுதண்ணீர்ஊற்றிகொதிக்கவிடவேண்டும். இதன்மீதுகடைசியாககொத்தமல்லிசேர்த்துமூடிவைத்துவிடவேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.