Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/01/A5.jpg)
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் செஞ்சூரியன் ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில், 287 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி, 151 ரன்களுக்கு சுருண்டது. இதனால் தென்னாப்பிரிக்கா 135 ரன்கள் வித்தியாசத்தில் தென்.ஆ. சிறப்பான வெற்றியைப் பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
Advertisment
இது ஒருபுறம் இருக்க, போட்டி நடைபெறும் இடமான செஞ்சூரியன் மைதானத்தில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்றையும், அதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் போலீசார் விசாரணை குறித்தும் அறிய கீழ் உள்ள வீடியோவை க்ளிக் செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.