Advertisment

22 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்... தமிழக அரசு உத்தரவு

ஐந்து மாவட்ட ஆட்சியர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
22 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்... தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 22 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவுவிட்டுள்ளது. மாற்றப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளில் ஐந்து மாவட்ட ஆட்சியர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது: திருச்சி மாவட்ட ஆட்சியராக கே.ராஜாமணியும், திருப்பூர் மாவட்ட ஆட்சியராக கே.எஸ்.பழனிசாமியும், நெல்லை மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல, தூத்துகுடி ஆட்சியராக வெங்கடேஷ் மற்றும் நாகை ஆட்சியராக சுரேஷ் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment