Advertisment

சென்னையில் ஒரேநாளில் நடந்த சோகம்!

சைதாப்பேட்டையில், ராமேஸ்வரம் மற்றும் மின்சார ரயில் மோதியதில்....

author-image
Anbarasan Gnanamani
May 18, 2017 09:26 IST
சென்னையில் ஒரேநாளில் நடந்த சோகம்!

சென்னையில் இன்று ஒரேநாளில் ரயில் மோதியதில், முதியவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சைதாப்பேட்டையில், ராமேஸ்வரம் மற்றும் மின்சார ரயில் மோதியதில், முதியவர் உட்பட இரண்டு பேர் பலியானர். மேலும், பூங்கா ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் மோதியதில் மற்றொருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

#Rameshwaram Express
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment