Advertisment

சென்னையில் 4 வாகன நிறுத்துமிடம் கட்ட அனுமதி: ரூ.162 கோடி ஒதுக்கீடு

இந்த திட்டத்திற்கு ரூ.162 கோடி ஒதுக்கீடு செய்ய தமிழக அரசிடம் அனுமதி கோர முடிவெடுத்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai

சென்னையில் தி.நகர், அண்ணாமலைபுரம் உள்ளிட்ட நான்கு இடங்களில் வாகன நிறுத்தும் மையங்கள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

Advertisment

இந்த திட்டத்திற்கு ரூ.162 கோடி ஒதுக்கீடு செய்ய தமிழக அரசிடம் அனுமதி கோர முடிவெடுத்துள்ளனர்.

ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சியின் கூட்டம் நேற்று நடைபெற்றது, அதில் மேயர் பிரியா ராஜன் தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதா கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானங்கள் முடிவெடுக்கப்பட்டது.

அவை, சென்னை மாநகராட்சி சார்பில் ராஜா அண்ணாமலைபுரம் வணிக வளாகம், சி.பி.ராமசாமி சாலை வணிக வளாகம், கோடம்பாக்கம் மண்டல அலுவலகம், தியாகராயநகர் டாக்டர் நாயர் சாலை பழைய வணிக வளாகம் ஆகிய பகுதிகளில் ரூ.162 கோடியில் ஒருங்கிணைந்த வாகன நிறுத்தும் மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment