Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/05/a108-1.jpg)
திருச்சியைச் சேர்ந்த சக்தி மலர்க்கொடி என்பவர் தொடர்ந்த வழக்கில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
Advertisment
ஒரே மாதிரியான வினாத்தாள்திருச்சியைச் சேர்ந்த சக்தி மலர்க்கொடி என்பவர் தொடர்ந்த வழக்கில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. ஒரே மாதிரியான வினாத்தாள் அடிப்படையில் கேள்விகள் கேட்காமல், மாணவர் சேர்க்கையை மட்டும் எப்படி ஒரே மாதிரி நடத்த முடியும் என்று மாணவி தனது மனுவில் கேட்டுள்ளார். இதுகுறித்து சிபிஎஸ்சி தரப்பிலும், மருத்துவ கவுன்சில் தரப்பிலும் வரும் 7-ஆம் தேதிக்குள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.