/tamil-ie/media/media_files/uploads/2023/09/Power.jpg)
Chennai Power cut
சென்னையில் இன்று (அக்டோபர் 4) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஈஞ்சம்பாக்கம், அடையார், ஆவடி, தாம்பரம் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தாம்பரம்
கடப்பேரி லட்சுமிபுரம், பிள்ளையார் கோவில் தெரு, சந்திரா நகர், நாகப்பா நகர், சி.எல்.சி ஒர்க்ஸ் ரோடு மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
ஈஞ்சம்பாக்கம்
அக்கரை கிராமம், அல்லிக்குளம், அண்ணா என்கேளவ், பெத்தல் நகர் தெற்கு மற்றும் வடக்கு,காப்பர் பீச் ரோடு, ஈ.சி.ஆர்,கக்கன் தெரு, கஸ்தூரிபாய் நகர், நீலாங்கரைக்குப்பம், பனையூர் குப்பம், ராஜீவ் அவென்யு,திருவள்ளுவர் சாலை, டி.வி.எஸ் அவென்யு, வ.உ.சி தெரு மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
அடையார்
டைடல் பார்க் சி.பி.டி கேம்பஸ், கானகம் வீட்டுவசதி வாரியம் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
ஆவடி
சோத்துப்பெரும்பேடு காரனோடை, தேவனேரி, சிருனியம், ஒரக்காடு, ஞாயிறு, நெற்குன்றம் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.