/tamil-ie/media/media_files/uploads/2022/07/tata-power-7-3.jpg)
Power Shutdown in Chennai (Source: Express Photo)
சென்னையில் 29.07.2022 (வெள்ளிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், தி.நகர், தாம்பரம், அம்பத்தூர் மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகளின் துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
மயிலாப்பூர் பகுதி: லஸ் வாரன் ரோடு, ரங்கா ரோடு, பாஸ்கரபுரம் மயிலாப்பூர் கிழக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, ராயபேட்டை நெடுஞ்சாலை, வி.எம்.தெரு. எம்.ஆர்.சி.நகர் கற்பகம் அவென்யூ 1 முதல் 4வது தெரு வரை.
தி நகர் பகுதி : மேற்கு மாம்பலம் கணபதி தெரு ஒரு பகுதி, தம்பையா ரோடு விரிவு ஒரு பகுதி மற்றும் பரோடா தெரு ஒரு பகுதி.
தாம்பரம் பகுதி: சிட்டலபாக்கம் ரைஸ் மில் ரோடு, ஜெயசந்திரன் நகர், அண்ணா சாலை, ஜல்லாடியன் பேட்டை, மேடவாக்கம் பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம், பத்மாவதி நகர், மகேஸ்வரி நகர்.
அம்பத்தூர் பகுதி: அய்யபாக்கம்ஐ.சி.எப் காலனி, அயப்பாக்கம் டி.வி.கே.ரோடு, டி.ஜி அண்ணா நகர் ரோடு, அம்பத்தூர் சிட்கோஇரயில் நிலையம் ரோடு – சந்து 1,2,3,4,5 கொரட்டூர் ஆர்.எஸ் ரோடு, பாரதி நகர், கிழக்கு அவென்யூ, சென்ட்ரல் அவென்யூ, கே.ஆர்.நகர், சிவசக்தி நகர், எம்.டி.எச் ரோடு, 1வது மெயின் ரோடு, தொழிற்பேட்டை.
பெரம்பூர் பகுதி : காந்தி நகர் போர்டியஸ் சாலை, ஆபிசர் காலனி, ஜி.என்.டி ரோடு, லட்சுமி அம்மன் கோயில், முத்தமிழ் நகர், கொடுங்கையூர், செம்பியம், காமராஜ் நகர் ஒடை பகுதி, மூலக்கடை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.