Advertisment

கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு: இதுதான் காரணமா?

கை அகற்றப்பட்டு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தது.

author-image
WebDesk
New Update
கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு

கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு

கை அகற்றப்பட்டு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  ஒன்றரை வயது குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தது.

Advertisment

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை  வயது குழந்தைக்கு ரத்த  உறைதல் பிரச்சனை காரணமாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாறப்பட்டது.

இக்குழந்தைக்கு கடந்த மாதம் 2ம் தேதி மருத்துவர்கள் சிகிச்சை செய்து வலது கையை அகற்றினர்.  தொடர்ந்து மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு  வந்த நிலையில்  குழந்தையின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் குழந்தை இன்று காலை உயிரிழந்தது.

இந்நிலையில் முன்னதாக, குழந்தையின் கையை அகற்ற வேண்டிய நிலைமைக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சையே காரணம் என்று குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.   

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment