Advertisment

1 மணி நேரம் சந்திப்பு… ரஜினியுடன் ஓ.பி.எஸ் பேசியது என்ன?

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் அவரை சந்தித்து பேசினார் ஓ. பன்னீர் செல்வம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
O. Panneerselvam meets Rajinikanth CHENNAI

ஓ.பி.எஸ் தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சு எழுந்துள்ளது.

O. Panneerselvam - Rajinikanth Tamil News: நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இன்று சந்தித்து பேசினார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்தை ஓ. பன்னீர் செல்வம் மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment
publive-image

அ.தி.மு.க-வை கைப்பற்ற நடத்திய சட்ட போராட்டத்தில் தொடர் தோல்வியை ஓ.பி.எஸ் சந்தித்த நிலையில், தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சு எழுந்துள்ளது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் உடனான ஓ. பன்னீர் செல்வத்தின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பு கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் நிகழ்ந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tamilnadu Rajinikanth Aiadmk O Panneerselvam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment