வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தனிநபர்கள் மணல் இறக்குமதி செய்ய தடை விதித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும், தமிழக அரசின் பொதுப்பணித்துறை மட்டுமே மணல் விற்பனைக்கான உரிமம் பெற்ற அமைப்பு. இறக்குமதி செய்யப்பட்ட மணலை தனிநபர்கள் விற்பனை செய்ய முடியாது. இதனை மீறி தனிநபர்கள் மணல் விற்பனை செய்தால், 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இறக்குமதி செய்யப்பட்ட மணல் இருப்பு கொண்டு செல்லுதல், விற்பனை பற்றி பொதுப்பணித்துறை அறிவிக்கும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
More Details Awaited...