ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயஸ், தன்னை கருணைக் கொலை செய்து விடுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதம் இதோ,
Advertisment
"என்னை கருணைக் கொலை செய்யுங்கள்" உருக்கமாக கடிதம் எழுதிய ராஜீவ் கொலை வழக்கு கைதி! pic.twitter.com/0mk4hBKaL9