பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, உடல் நலமில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தன் கணவர் நடராஜனை காண 5 நாட்கள் பரோலில் வெள்ளிக்கிழமை இரவு சென்னை வந்தார். சாலை மார்க்கமாக வந்த சசிகலாவுக்கு தொண்டர்கள் வழிநெடுக உற்சாக வரவேற்பளித்தனர். சசிகலா தங்கியுள்ள இளவரசியின் மகள் இல்லத்திலும் தொண்டர்கள் கூட்டம் இருந்தபடியே உள்ளது. கணவர் நடராஜனை சனிக்கிழமை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். பெங்களூரிலிருந்து சென்னை வரை அவருடைய தருணங்களின் புகைப்படங்கள்.