/indian-express-tamil/media/media_files/2025/08/05/sathankulam-ins-madurai-hc-2025-08-05-00-21-50.jpg)
2020 ஜூன் 19-ம் தேதி, ஊரடங்கு கட்டுப்பாட்டினை மீறி கடையை திறந்திருந்ததாக கூறி, ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸை போலீசார் கைது செய்து தாக்கியதால் உயிரிழந்தனர்.
சாத்தான்குளம் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் சம்பவம் தொடர்பான வழக்கில், அரசு தரப்பு சாட்சியாக மாற அனுமதி கோரி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தாக்கல் செய்த மனுவை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
2020 ஜூன் 19-ம் தேதி, ஊரடங்கு கட்டுப்பாட்டினை மீறி கடையை திறந்திருந்ததாக கூறி, ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸை போலீசார் கைது செய்து தாக்கியதால் உயிரிழந்தனர்.