/indian-express-tamil/media/media_files/zWwyfa52uvsgIOqOXBmf.jpg)
Tuticorin floods
குமரிக்கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 16 ஆம்தேதி இரவு முதல் 18 ஆம் தேதி பகல் வரை இடைவிடாத மழை பெய்தது.
தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆறுகளின் கரையோரம் இருக்கும் அனைத்து ஊர்களையும் வெள்ளம் சூழ்ந்தது. உயிர்ச்சேதம், சொத்துகள் சேதம், பொருட்சேதம், பயிர்ச்சேதம், கால்நடைகள் சேதம்என பல வகைகளிலும் இந்த 2 மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பலஇடங்களில்வெள்ளம்வடிந்துமெல்லஇயல்புநிலைக்குதிரும்பிவருகிறது. இன்னும்சிலகிராமங்களில்தன்னார்வலர்கள்உதவியுடன்அரசுமீட்புபணிகளைமேற்கொண்டுவருகிறது.
இருப்பினும்பலகிராமங்களில்நெல், வாழைபோன்றவிளைநிலங்கள்முற்றிலும்சேதமானதால்விவசாயிகள்பரிதாபநிலைக்குதள்ளப்பட்டுள்ளனர்.
அந்தவகையில், தூத்துக்குடி- திருநெல்வேலிதேசியநெடுஞ்சாலைசெல்லும்வழியில், வல்லநாடுமலையோரத்தில்அமைந்துள்ளதுஆழ்வார்கற்குளம்கிராமம்.
மழை வெள்ளத்திலும், பலகுளங்கள், வாய்க்கால்கள்உடைந்ததாலும்இங்குள்ளவயல்கள், விளைநிலங்கள்முழுவதுமாகசேதமடைந்துள்ளன. இதனால்என்னசெய்வதென்றுதெரியாமல் விவசாயிகள் தவித்துவருகின்றனர். அரசுதரப்பில்இருந்தும்இதுவரை யாரும் வந்து பார்க்கவில்லை, என்றும்கிராமத்தினர்கூறுகின்றனர்.
நகையை அடமானம் வச்சு ஏக்கருக்கு 45 ஆயிரம் ரூபாய் செலவு பண்ணி விவசாயம் பண்ணோம்.. வெள்ளத்துல எல்லாமே போச்சு.. அரசாங்கமும் உதவலன்னா இனி நாங்க கூலித் தொழிலுக்கு தான் போகணும்- வல்லநாடு விவசாயி வேதனை#SouthTNRains | #SouthTNFloods | #Tirunelvelifloods | #TuticorinFloodspic.twitter.com/dSSqhr2MzD
— Indian Express Tamil (@IeTamil) December 22, 2023
இதுகுறித்துஅந்தகிராமத்தைச்சேர்ந்தவிவசாயிஒருவர்கூறுகையில், ’வீட்டுலஇருக்கிறநகைநட்டுஎல்லாம்அடமானம்வச்சுஏக்கருக்கு45 ஆயிரம்ரூபாய்செலவுபண்ணிநாத்துபாவிநட்டுவிவசாயம்பண்ணோம். ஆனாஇங்கபெய்ஞ்சமழையிலமருதூர்கீழ்வாய்க்கால்உடைஞ்சுவயக்காட்டுக்குள்ளவெள்ளம்வந்துஎல்லாமேசேதம்ஆயிடுச்சு.
இன்னைக்குதேதிவரைதண்ணிவடியல. வாய்க்கால்லஉள்ளதண்ணிஎல்லாம்வயல்வழியாதான்போயிட்டுஇருக்கு. அரசாங்கம்ஏதாவதுஉதவிசெய்ஞ்சாமட்டும்தான்நாங்கமறுபடியும்விவசாயம்பண்ணமுடியும். விவசாயத்துலபோட்டாலும்எங்களுக்குவருமானகிடையாது.
அவ்வளவுநஷ்டத்துலவிவசாயம்பண்ணாலும்நாங்ககடனாளியாதான்இருக்கோம். முன்னுக்குவரமுடியல. அதுலஇயற்கைசீற்றமும்எங்களைபாதிச்சாநாங்கஎப்படிவிவசாயம்பண்றதுனேஎங்களுக்குதெரியல. விவசாயத்தைவிட்டுட்டுவேறகூலித்தொழிலுக்குபோறநிலைமைக்குநாங்கவந்துட்டோம்.
வயல்லஇருக்கிறமண்ணஅப்புறப்படுத்தவேஎங்களுக்குஒருலட்சம்ரூபாய்மேலசெலவுஆகும். அதுவும்இந்தமாதிரிநேரத்துலஆளும்கிடைக்கமாட்டுக்கு.
இதெல்லாம்சுத்தம்பண்ணவேஎங்களுக்குமாசக்கணக்குலஆகும். இனிநாங்கஎப்போவிவசாயம்பண்ணி, எப்போஅறுவடைபண்ணிஅடகுவச்சுநகையெல்லாம்மீட்கபோறோம்னுதெரியல.
விவசாயிங்களைகாப்பாத்தஅரசாங்கத்தாலமட்டும்தான்முடியும்.
6 நாட்கள் ஆகியும் வடியாத வெள்ளம்.. குளம் போல காட்சியளிக்கும் வயல்கள், நாசமான பயிர்கள்.. உடைந்த வாய்க்கால்களை சரி செய்யவே லட்சகணக்கில் செலவாகும்- அரசாங்கம் கைகொடுக்குமா? கண்ணீரில் ஆழ்வார்கற்குளம் விவசாயிகள்#SouthTNRains | #SouthTNFloods | #Tirunelvelifloods | #TuticorinFloodspic.twitter.com/bIHe5jQq1T
— Indian Express Tamil (@IeTamil) December 22, 2023
அரசாங்கம்எங்களுக்குஏதாவதுகருணைகாட்டி, இந்தமண்ணைஅப்புறப்படுத்தவும், திரும்பவிவசாயம்செய்றதுக்குஏதாவதுமானியம், உரங்கள்கொடுத்துஉதவிசெய்ஞ்சாமட்டும்தான்எங்களுக்குவிவசாயமேபண்ணமுடியும். இல்லன்னாநாங்களும்விவசாயத்தொழிலைவிட்டுட்டுவேறஏதாவதுகூலித்தொழிலுக்குத்தான்மாறவேண்டியசூழ்நிலைஇருக்கும்’, என்றுவேதனையுடன்தெரிவிக்கின்றனர்ஆழ்வார்கற்குளம்கிராமவிவசாயிகள்..
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.