பொங்கல் பண்டிகையை முன்னிட்டி 4 சிறப்பு ரயில்கள் சென்னையிலிருந்து இயக்கபட உள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தாம்பரம் டூ திருநெல்வேலி
ரயில் எண்: 06021: தாம்பரத்திலிருந்து ஜனவரி 12 ம் தேதி இரவு 9.00 மணி புறப்பட்டு அடுத்த நாள் காலை 9.00 மணிக்கு நெல்லை சென்றடையும்
ரயில் எண்: 06022- இதுபோல திருநெல்வேலி- எழும்பூர் சிறப்பு கட்டண ரயில்; நெல்லையிலிருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 3.20-க்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.
தாம்பரம் டூ திருவனந்தபுரம் கொச்சுவேலி ரயில்
ரயில் எண்: 06044: இந்த ரயில் கொச்சுவேலியில் இருந்து ஜனவரி 17 அன்று காலை 11.40 புறப்பட்டு அடுத்த நாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
ரயில் எண்- 06043: தாம்பரத்திலிருந்து ஜனவரி 18அன்று காலை 10.30 புறப்புட்டு அடுத்த நாள் அதிகாலை 3.20-க்கு கொச்சுவேலிக்கு செல்லும்.
தாம்பிரம்- திநெல்வேலி ரயில்
ரயில் எண்: 06057: ஜனவரி 16 அன்று தாம்பரத்திலிருந்து இரவு 10.30 க்கு புறப்பட்டு காலை 9.00 மணிக்கு நெல்லை வந்தடையும்
ரயில் எண்: 06058: நெல்லையிலிருந்து ஜனவரி 17 அன்று இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 9.20 தாம்பரம் வந்தடையும்.
எர்ணாகுளம்- சென்னை சென்டரல்
ரயில் எண்: 06046 : ஜனவரி 12 அன்று எர்ணாகுளத்திலிருந்து இரவு 11.20 மணிக்கு புறப்படு மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும்.
ரயில் எண்: 06045: சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 13 மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 3.10 மணிக்கு எர்ணாகுளம் வந்தடையும்.