/tamil-ie/media/media_files/uploads/2017/06/edapadi5.jpg)
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாலை 3 மணிக்கு தொடங்கியது.
பிணையில் வெளிவந்துள்ள டிடிவி தினகரனை ஆளும் கட்சி எம்எல்ஏ-க்கள் பலரும் சந்தித்து வருகின்றனர். இன்றுவரை 32 எம்எல்ஏ-க்கள் டிடிவி தினகரனை சந்தித்துள்ளனர். இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சவை கூடுகிறது
தற்போது தமிழக அரசியலில் பரபரப்பான சூல்நிலை நிலவி வரும் வேளையில் அமைச்சரவை கூடுவது முக்கித்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடும் 5-வது அமைச்சரவைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.