Advertisment

பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைப்பு: அமைச்சர் அறிவிப்பு!

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைப்பு: அமைச்சர் அறிவிப்பு!

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் நிலவும் கடும் வெயில் காரணமாக, வரும் ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படவுள்ள பள்ளிகள், ஜூன் 7-ஆம் தேதிக்கு திறக்கப்படும். பள்ளிகள் திறந்த அன்றே பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்" என்றார்.

மேலும், பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வாரத்தில் பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தார்.

Sengottaiyan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment