பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் நிலவும் கடும் வெயில் காரணமாக, வரும் ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படவுள்ள பள்ளிகள், ஜூன் 7-ஆம் தேதிக்கு திறக்கப்படும். பள்ளிகள் திறந்த அன்றே பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்" என்றார்.
மேலும், பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வாரத்தில் பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தார்.