Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/08/a995.jpg)
வேலூர் மாவட்டம் ரத்தினகிரியில் நெடுஞ்சாலையில் சென்ற மூன்று கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து நேரிட்டதில் கார்கள் சுக்குநூறாக நொறுங்கியது. இதில், சம்பவ இடத்திலே 5 பேர் பலியாகிவிட்டனர். காயம் அடைந்த 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Advertisment
அவர்களுடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென மருத்துவமனை சார்பில் தகவல்கள் வெளியாகின. தற்போது, காயம் அடைந்தவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிகை 7 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
— IE Tamil (@IeTamil) 6 August 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.