முதல் ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கு: திருச்சி வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

திருச்சியில் தபால் வாக்குகள் எண்ணும் பணி சரியாக காலை 8 மணிக்கு தொடங்கியது. திருச்சியில் தபால் வாக்கில் முதல் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு விழுந்துள்ளது.

திருச்சியில் தபால் வாக்குகள் எண்ணும் பணி சரியாக காலை 8 மணிக்கு தொடங்கியது. திருச்சியில் தபால் வாக்கில் முதல் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு விழுந்துள்ளது.

author-image
Vasuki Jayasree
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. திருச்சியில் மொத்தம் 8,650 வாக்குகள் பதிவாகியுள்ளது. அதை என்னும் பணி தற்போது துவங்கி இருக்கின்றது.

Advertisment

திருச்சிராப்பள்ளிபாராளுமன்றதொகுதிக்கானமின்னணுவாக்குப்பதிவுஇயந்திரங்கள்வாக்குஎண்ணும்மையமானஜமால்முகமதுகலைமற்றும்அறிவியல்கல்லூரியில்பாதுகாப்பாகவைக்கப்பட்டுள்ளது. இந்தவாக்குஎன்னும்மையத்தில்மூன்றுஅடுக்கில்போலீசார்பாதுகாப்புபணியில்ஈடுபட்டுவருகின்றனர். வாக்குஎண்ணிக்கைநடைபெறும்மையத்திற்குள்முகவர்கள்செல்போன்எடுத்துச்செல்லத்தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாஸ்உள்ளவாகனங்களுக்குமட்டுமேவாக்குஎண்ணிக்கைமையத்திற்குள்அனுமதிஅளிக்கப்படுகிறது. செல்போன், -பேட், லேப்டாப், ஸ்மார்ட்வாட்ச்உள்ளிட்டகருவிகளைமுகவர்கள்எடுத்துச்செல்லத்தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்துநுழைவாயில்காவல்துறையினரின்தீவிரசோதனைக்குபிறகுமுகவர்கள்உள்ளேஅனுமதிக்கப்பட்டனர்.

திருச்சியில்தபால்வாக்குகள்எண்ணும்பணிசரியாககாலை 8 மணிக்குதொடங்கியது. திருச்சியில்தபால்வாக்கில்முதல்வாக்குநாம்தமிழர்கட்சிக்குவிழுந்துள்ளது.

செய்தி: க.சண்முகவடிவேல்

Lok Sabha Polls

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: