Advertisment

சிறுவர் பூங்காவில் ஏ.ஆர். ஷோ... மகிழ்ச்சியில் சென்னை !

author-image
Harinee Chandrasekaran
Jan 02, 2020 20:04 IST

சென்னையில் இருக்கும் கிண்டி சிறுவர் பூங்காவில், முதன்முறையாக ஆக்யூமெண்ட்டட் ரியாலிட்டி காட்சிகள் திரையிடப்பட்டது. டிசம்பர் 25ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காட்சிகளை பார்ப்பதற்கு அதிக அளவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வருகை புரிகின்றனர். இதனை பார்ப்பதற்கு பெரியவர்களுக்கு ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ரூ.15 கட்டணமாக பெறப்படுகிறது. விலங்குகள் குறித்து காட்டப்படும் இந்த காட்சிகளை நாம் காணும் போது, அந்த காட்சிகள் அனைத்தும் நம்மை சுற்றி நடப்பது போல் ஒரு பிரம்மையை உருவாக்கும். சென்னையில் பார்க்க வேண்டிய முக்கியமான ஒரு அம்சமாக தற்போது கிண்டி பூங்கா அமைந்துள்ளது.

சிறுவர் பூங்காவில் ஏ.ஆர். ஷோ... மகிழ்ச்சியில் சென்னை !

#Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment