Advertisment

40 வருடங்களாக அறியவகை புகைப்படங்களை சேகரிக்கும் சென்னை வாசி

சவுக்கார் பேட்டையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை வைத்திருப்பவர் ஆனந்த் குமார். இவர் அறிதான புகைப்படங்களை சேகரித்து வைத்துள்ளார். கடந்த 40 வருடங்களாக அறியவகை புகைப்படங்களை சேகரித்து வருகிறார்.

author-image
Vasuki Jayasree
புதுப்பிக்கப்பட்டது
New Update

சவுக்கார் பேட்டையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை வைத்திருப்பவர் ஆனந்த் குமார். இவர் அறிதான புகைப்படங்களை சேகரித்து வைத்துள்ளார்.  கடந்த 40 வருடங்களாக அறியவகை புகைப்படங்களை சேகரித்து வருகிறார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment