செல்வத்தை எப்படி சேமிக்க வேண்டும்? எப்படி சேமித்தால் நம்மிடம் தங்கும் என்பதை கொன்றை வேந்தன் சொல்லும் நீதியில் இருந்து எடுத்துச் சொல்கிறார், பெருமாள் மணி. அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் பாரம்பரியமிக்க செல்வந்தர்கள் நிலங்களை ஒரு போதும் விற்பதில்லை. அதனால்தான் அவர்களால் தொடர்ந்து செல்வந்தர்களாக இருக்க முடிகிறது என்பதையும் எடுத்து சொல்கிறார், பெருமாள் மணி.