ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்படி இருக்கும்? சுயசார்பு பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் அவர்களுடன் கலந்துரையாடலின் போது, இடைத்தேர்தல் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி மாற்றம் தமிழகத்தில் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அதிமுக வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிச்சாமி வலுவான தலைவராக உருவாக வாய்ப்பு இருப்பதகவும் தெரிவித்தார்.