வறுமை என்றால் என்ன? நஷ்டம் என்பது என்ன? ஏழ்மைக்கும் வறுமைக்கும் தொடர்பு இருக்கிறதா? வறுமை என்பது சிலருக்கு பிறப்பிலிருந்தே வரலாம். சில நேரங்களில் முயற்சி தோல்வியில் முடியும் போது நஷ்டம் ஏற்படலாம். ஆனால் முயற்சி செய்யாமல் இருந்தால் வறுமை தொடரும். ஏதோ ஒரு நேரத்தில் நம் முயற்சி வெற்றி பெற்றால், நஷ்டமும் வறுமையும் நீங்கும். நம்முடைய நஷ்டத்தை போக்க, செல்வம் எப்படி வந்து சேர வேண்டும் என்பது திருக்குறளில் இருந்து விளக்கத்துடன் எடுத்துச் சொல்கிறார், பெருமாள் மணி.