Advertisment

கலைஞர் உயிரை காப்பாற்றிய கண்ணம்மா; இப்போ எப்படி இருக்கார்?

1967ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் குண்டர்கள் தன்மேல் தாக்குதல் நடத்த முற்பட்ட வேளையில், அவரின் உயிரை காப்பாற்றிய  பெண் தான் கோட்டூரிலுள்ள கண்ணம்மா.

author-image
Janani Nagarajan
Apr 21, 2022 11:22 IST

Advertisment

முன்னாள் முதலமைச்சரான கலைஞர் கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி என்ற புத்தகத்தில், 1967ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் குண்டர்கள் தன்மேல் தாக்குதல் நடத்த முற்பட்ட வேளையில், அவரின் உயிரை காப்பாற்றிய  பெண் தான் கோட்டூரிலுள்ள நரிக்குறவர் காலனியை சேர்ந்த கண்ணம்மா.

இவர் கலைஞரை காப்பாற்றிய பொது சந்தித்த இடையூறுகள், இவரின் நிலைமை தற்போது என்ன என்பதை அறிந்துகொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழிடம் கண்ணம்மா கூறியபோது:

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Dmk #Chennai #Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment