New Update
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குயின் இணையதள தொடருக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.தேர்தல் நியாயமாகவும் வெளிபடை தன்மையுடனும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் இந்த குயின் இணையதள தொடருக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடந்த 9 ஆம் தேதி கோரிக்கை மனு அளித்திருப்பதாகவும் அந்த கோரிக்கை மனுவை பரீசீலித்து குயின் இணையதள தொடர் வெளியிட தடைவிதிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.