குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக புகார்கள் இருக்கின்றன. எனவே அவற்றை கட்டுப்படுத்த பாக்சோ சட்டத்தை கடுமையாக்க மத்திய அரசு முடிவு செய்தது.
இது தொடர்பாக சட்டப்பிரிவுகளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டன. நாடாளுமன்றத்தில் இதற்கு ஒப்புதல் பெறப்பட்டது. இது தொடர்பான வீடியோ.