New Update
Advertisment
கோடை காலம் தொடங்கிவிட்டதால் மனிதர்களே புழுக்கம் தாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். விலங்குகளுக்கும் பறவையினங்களுக்கும் இதில் இருந்து விதிவிலக்கு இல்லை. ரொம்பவும் கஷ்டமான காலம் தான். இதை உணர்ந்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு ஷவர் குளியல் வசதி செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.