தூய்மை இந்தியா திட்டம்… கின்னஸ் சாதனை படைத்தது வதோதரா!
தூய்மையான நகரங்களில் பட்டியலில் குஜராத்தில் உள்ள வதோதரா 10-வது இடம்பிடித்தை கொண்டாடும் வகையில் ஏராளமான மக்கள் ஒரே பகுதியில் ஒன்றுசேர்ந்து தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வு கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இது தொடர்பாக வதோதரா நகராட்சி ஆணையர் வினோத் ராவ் கூறியதாவது: தாண்டியா மற்றும் அகோடா ஆகிய பகுதிகளுக்கு இடையே உள்ள பகுதியில் 5,058 பேர் கூடினர். சாதனைபடைக்கும் நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் அவர்கள் அனைவரும் தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர். […]