கடந்த காலங்களில் ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாடு சென்னை மக்களால் என்றும் மறக்க முடியாது. எனவே வருங்காலங்களில் இது போன்ற தண்ணீர் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க மழை நீரை சேகரிக்க ஏற்பாடு செய்வோம். ஒவ்வொரு துளி நீரும் மிக முக்கியம். தண்ணீரை சிக்கனமாக செலவு செய்வோம்.