நெட்ட நெடுமரம் என்று யாரை அவ்வையார் சொல்கிறார். கிராமங்களில் கூட இந்த வார்த்தையை அதிகமாக இன்னமும் உபயோகித்து வருகிறார்கள். ஏன் இப்படி சொல்கிறார்கள் என்பதையும் நம்முடன் யாரை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அவ்வையாரின் வார்த்தைகளில் இருந்து விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி.