
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த பிறகு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
Tamil nadu govt announces 12th exams postponed: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பால், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப் படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும்…
சீனாவிலும் இந்தியாவிலும் இரவு நேரத்தில், ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய ‘நைட்ரேட் ரேடிக்கல்’ உற்பத்தி அதிகரித்துள்ளதாக ஆய்வு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஹிண்டன்பெர்க் அறிக்கை வௌயான நிலையில், அதானி பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. வெள்ளிக்கிழமை (ஜன.27) காலை சந்தையில் கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் கோடி வரை இழப்பை…
இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5,345 ஆகவும், சவரனுக்கு ரூ.42,760க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முதிர்வு காலத்துக்கு முன் பணத்தை திரும்பப் பெறும்போது, வங்கியில் ஸ்மார்ட் டெபாசிட் இருக்கும் காலத்திற்குப் பொருந்தக்கூடிய விகிதத்தில் வட்டி கணக்கிடப்படும்.
டாஸ்மாக் வருமானத்தை அதிகபடியாக ஈட்டிக் கொடுத்தற்கு பாராட்டு தெரிவித்து கரூர் மாவட்ட நிர்வாகம் சான்றிதழ் வழங்கியது சர்ச்சையாகி உள்ளது.
அதானி போர்ட்ஸ், அதானி வில்மர் மற்றும் அதானி டோட்டல் கேஸ் போன்ற அதானி குழும பங்குகள் 18% வரை சரிந்தன.
கேரளாவில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்புக்கு உதவியதாக கூறி 40 வயது மதிக்கத்தக்க பழ வியாபாரி கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் நடைபெற்ற அகிய இந்திய காவல்துறை தலைவர்கள் மாநாட்டில், இந்து , இஸ்லாமிய அமைப்புகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆவடி ரயில் நிலையத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பெண் காவலர் உடல் சடலமாக மீட்பு. போலீசார் விசாரணை
தனக்கு நிறைய கெட்டப் பழங்கள் இருந்தது என்றும் அன்பால் தனது மனைவி தன்னை மாற்றினார் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.