
நவீனமயமாக்கப்பட்ட உலகிற்கான நீதிகள் குறித்தும், தாராளமயமாகிவிட்ட இந்த உலகிற்கான நீதிகள் குறித்தும் ஆத்திசூடி என்ன சொல்கிறது என பெருமாள் மணி விளக்குகிறார்
சமூக வலைதளங்களில் இயங்குபவர்கள் எப்படி இருக்க வேண்டும். எப்படி இயங்கக் கூடாது என்பதை ஆத்திசூடியில் இருந்து எடுத்துச் சொல்கிறார், பெருமாள்மணி.
திமுக பொறியாளர் அணி சார்பில் நடத்தப்பட்ட இறகுப்பந்து போட்டியில் வென்றவர்களுக்கு அமைச்சர் மகேஷ் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் இரு சக்கர வாகன விற்பனை சரிந்துள்ளது. அதேநேரம் டிராக்டர் விற்பனை முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் லாஸ்லியா தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த போட்டோஸ் பாருங்க…
புதுச்சேரி: வில்லியனுாரில் வெடிகுண்டு வீசி மங்கலம் தொகுதி பா.ஜ.க பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரோவின் எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் 36 ஒன்வெப் செயற்கை கோள்கள் நேற்று வெற்றிகரமாக ஏவப்பட்டது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளைக்கு நியமிக்கப்பட்ட கணக்கில் “உண்டி” நன்கொடைகள் என விவரிக்கப்படும் வெளிநாட்டு பங்களிப்புகளை டெபாசிட் செய்வதற்கு தடை செய்துள்ளது.
வளாகங்களை உள்ளடக்கிய இடங்களை உருவாக்குவதற்கான பல நடவடிக்கைகள் இருந்தபோதிலும், இந்தியாவின் சில முதன்மையான பொறியியல் கல்லூரிகளில், ஜாதி ஒரு பிரச்சனையாகவே உள்ளது. சாதி அடிப்படையிலான பாகுபாடு எப்படி…
உங்கள் கூந்தல் நுனியில் இருந்து தளர்வாக இருந்தால், அது உங்கள் முடியின் வேர்கள் பலவீனமாக இருப்பதைக் குறிக்கிறது,
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் கிராம் ரூ.10 குறைந்து விற்பனையாகிவருகிறது.
பீகார் மாநிலத்திற்கான பாபு ஜக்ஜீவன் ராம் சத்ரவாஸ் யோஜனா (பி.ஜே.ஆர்.சி.ஒய்) திட்டத்தின் பெயரை மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு மாற்றியமைத்தாக ஜே.டி.யு கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.