
உத்தரபிரதேச அரசு ஆக்ராவின் பெயரை அக்ரவன் என்று மாற்ற திட்டமிட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ராவில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையிடம் பண்டைய காலங்களில்…
பேருந்துகள், டிவைடர்ஸ், மின் கம்பங்கள், சுங்க கட்டண மையங்கள் உள்பட பல இடங்கள் காவி நிறமாக
ஆக்ராவில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த தம்பதியர் தாக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய, 5 பேரை உத்தரபிரதேச காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்தியாவின் 71-வது சுதந்திர தினமான இன்று, இந்த இடங்களுக்கெல்லாம் பயணம் மேற்கொண்டு இந்திய வரலாற்றை அறிந்துகொள்வோம். நிச்சயம் சென்றுவிட வேண்டும்.
ஆக்ராவில் தண்டனைக்காக ஆசிரியர் மாணவியை அறையில் பூட்டிவைத்த நிலையில், தப்பிக்க முயன்றபோது அவருடைய தலை கதவுகளுக்கிடையே சிக்கிக்கொண்டது.