
டாப்ஸ்லிப்பில் அமைந்துள்ள கோழிக்கமுத்தி யானைகள் முகாம்களில் வசித்து வரும் பழங்குடி மக்கள் முன்னொரு காலத்தில் இந்த பகுதியில் இருக்கும் யானைகளை வசப்படுத்தி பழக்கி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
போதுமான அடிப்படை வசதிகள், கழிப்பிட வசதிகள், சுத்தமான குடிநீர் என ஏதும் இல்லாமல் 80க்கும் மேற்பட்ட பழங்குடியினர் 6 வீடுகளில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.
வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வந்து செல்லும் ஆசிரியர் இருந்தால் எப்படி பழங்குடி மாணவர்கள் நம்பிக்கையுடன் பள்ளிக்கு படிக்க செல்வார்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர் அவர்களின் பெற்றோர்கள்!
துருக்கி திங்கள்கிழமை அதிகாலை முதல் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. முதலில் பதிவான 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கங்களிலேயே…
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வெளியிடப்பட்ட ஆற்றல் சுமார் 32 பெட்டாஜூல்களுக்கு சமம், இது நியூயார்க் நகரத்தை நான்கு நாட்களுக்கும் மேலாக ஆற்றல் வழங்குவதற்கு போதுமானது – நிபுணர்கள்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொருள்களை ஜப்தி செய்ய நீதிமன்ற அதிகாரிகள் வந்தனர்.
2014 முதல் 2022 வரை 8 பில்லியன் டாலர்களாக இருந்த அதானியின் நிகர மதிப்பு 140 பில்லியன் அமெரிக்க டாலர்களை எப்படி எட்டியது – மக்களவையில் ராகுல்…
“திமுக சார்பு நிலைப்பாட்டை எடுத்துள்ள பன்னீர்செல்வத்தை அதிமுக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்” – ஜெயக்குமார்
ஆனைமலை புலிகள் காப்பகம் அருகே காட்டு யானை கூட்டத்தைத் பின் தொடர்ந்த ஒற்றை புலியின் வீடியோ வைரலாகி வருகிறது.
புதியதோர் சின்னத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்; அதனால் அ.ம.மு.க போட்டியில்லை என டி.டி.வி தினகரன் அறிவிப்பு
இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி, சென்செக்ஸ் சிவப்பு நிறத்தில் முடிவடைந்தன.
விஷமத்தனமான செய்திகளை வெளியிடுவது தான் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வாடிக்கை என்று அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார்.
பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியில், விராட் கோலி மீண்டும், எப்போதும் போல், பேட்டிங் வரிசையின் முதுகெலும்பாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.