
நாட்டின் அடுத்த குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கவுள்ளது. அதன் முடிவுகள் மாலை அறிவிக்கப்படவுள்ளன.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. அதன் முடிவுகள் நாளை மாலையே அறிவிக்கப்படவுள்ளன.
குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போதைய துணை குடியரசுத் தலைவரான ஹமீத் அன்சாரியின் பதவிக் காலம் வருகிற ஆகஸ்ட்…
தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் ஆன்லைனில் விண்ணப்பம்; கடைசி தேதி ஜூன் 4
How to Update Aadhaar Card Details Online for Free : ஜூன் 14 வரை உங்கள் பழைய ஆதார் அட்டையை எவ்வித கட்டணமும் இல்லாமல்…
மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் “தகராறுகளை தீர்ப்பதற்கான ஒரே நடுவராக” முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ராவை நீதிமன்றம் நியமித்தது.
WhatsApp testing ‘Status Archive’ feature: வாட்ஸ்அப் இந்த புதிய அம்சத்தை சோதித்து வருகிறது. முதற்கட்டமாக பிசினஸ் அக்கவுண்ட் பயனர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.
நமீதா எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார், அதில் அடிக்கடி தனது போட்டோஷூட் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கடன்களை எப்போதும் பசுமையாக்குவதற்கு எதிராக எச்சரிக்கிறார்: வங்கிகளிடம், கார்ப்பரேட் நிறுவனங்கள் இன்னும் கடன் வாங்குகிறதா?
மேட்டூர் அணை திறக்கப்பட்டதும் ஜூன் 16-ம் தேதி கல்லணை தண்ணீர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புளித்த அரிசி நீரில் வைட்டமின் பி நிறைந்துள்ளது, இது முடிக்கு மெலனின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அரசு பள்ளிகளுக்கு மற்றும் கல்லூரிகளுக்கும் ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பது ஏன் என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.