
திட்டமிட்ட மின்தடை என்று கூறி மாணவர்கள் குழு போராட்டம்; பி.பி.சி மோடி ஆவணப்படத்தின் முதல் பகுதியை தங்கள் தொலைபேசிகளிலும் மடிக்கணினிகளிலும் மாணவர்கள் பார்த்ததற்கு பின்னர், நள்ளிரவுக்குப் பிறகு…
டிசிபி தென்மேற்கு மனோஜ் சி கூறுகையில், “இரவு 9:45 மணியளவில் நிலைமை சீரானது. அந்த நேரத்தில் காவல் துறையினர் வளாகத்தில் இருந்தனர். இரு மாணவர் அமைப்பினரும் அமைதியான…
கர்நாடகாவில் உள்ள கல்லூரிகளில் ஹிஜாப் தடை குறித்து அதிகரித்து வரும் சர்ச்சையைப் பற்றி குறிப்பிட மறுத்த யுஜிசி தலைவர் ஜெகதேஷ்குமார், ஜேஎன்யுவில் மாணவர்களின் ஆடைகளுக்கு எந்த தடையும்…
பிகார் மற்றும் பிற இடங்களில் களத்தை இழந்துவரும் காங்கிரஸ் கட்சியில் கடந்த வாரம் கன்ஹையா குமார் சேர்ந்தார். அவரது கேம்பஸ் ஸ்டைல் அரசியல் காங்கிரஸ் கட்சியில் புதிய…
காவலில் பாலியல் வன்முறை மற்ற பெண்களைவிட முஸ்லிம் பெண்கள் மீது அதிகளவில் நிகழ்த்தப்பட்டது.
JNU Sharjeel Imam Arrested: டெல்லி அலிகார் பல்கலைக்கழகத்தில் சி.ஏ.ஏவுக்கு எதிராக பேசிய ஜே.என்.யு மாணவர் ஷர்ஜீல் இமாம் மீது ஐந்து மாநிலங்களில் தேசத்துரோக வழக்கு பதிவு…
சர்மிஸ்தா தனது மகள் அய்ஷி பற்றி கூறுகையில், “அவள் எப்போதும் நுண்கலைகளில் ஆர்வம் கொண்டிருந்தாள். பள்ளி மற்றும் கல்லூரியில் தனது ஓவியங்களுக்காக பல விருதுகளை வென்றுள்ளாள். உயர்க்கல்வி…
டெல்லி யுனிவர்சிட்டியில் படிக்கும் அப்பெண் ஏ.பி.வி.பி. அமைப்பை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது!
டி.சி.பி. ஜாய் திர்கேய் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது வன்முறையில் ஈடுபட்ட 9 மாணவர்களில்7 மாணவர்கள் இடதுசாரி அமைப்புகளை சேர்ந்தவர் என்று கூறினார்.
டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யு) மாணவர்கள், ஆசிரியர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்…
JNU violence JNUSU attack ABVP : அடையாளம் காணப்படாத மர்ம நபர்கள் மீது, கலவரத்தை உண்டாக்குதல், பொதுசொத்திற்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த வன்முறையில் காயமடைந்த ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ், பல்கலைக்கழகம் நேற்று ஒரு திட்டமிட்ட தாக்குதலை…
தாக்குதலுக்கு முன்பாக வலம்வந்த சில வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள், பல்கலைக்கழகத்திற்குள் நடந்த வன்முறை திட்டமிட்ட செயல் என்பதை குறிக்கின்றது.
கவர்னர் அனில் பைஜால் காவல்துறையினர் தேவையான சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யு) முகமூடி அணிந்த கும்பல் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை தாக்குதலில் ஜே.என்.யு…
காவல்துறையினருக்கு தடியடி நடத்தவும் அனுமதி தரப்படவில்லை. மாணவர்கள் தான் முதலில் பேரிகேட்களை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
40% மாணவர்களின் குடும்பத்தினர் மாதத்திற்கு ரூ. 12 ஆயிரத்துக்கும் குறைவான வருமானம் கொண்டவர்கள்!
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் 3-வது பட்டமளிப்பு விழா இன்று ஏஐசிடிஇ அரங்கத்தில் நடைபெற்றது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.…
சிஆர்பிஎஃப் போன்ற ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட படையில் மனித உரிமைகளை புறக்கணிக்கப் படுகிறதா?
இந்த நான்கு பதவிகளில் ஒன்றையும் கூட வலதுசாரி மாணவ அமைப்பான ஏ.பி.வி.பி.-யின் வேட்பாளர்கள் பெறவில்லை
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.