
மகராஷ்டிராவிலும் கல்வி நிலையங்களில் ’வந்தே மாதரம்’ பாடலை பாடுவதை கட்டாயமாக்க வேண்டும் என, பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வலியுறுத்தினார்.
”வந்தே மாதரம் பாடலை வாரம் ஒருமுறை திங்கள் அல்லது வெள்ளிக்கிழமை பள்ளிகள், கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களில் பாட வேண்டும்.”
பார்லி தண்ணீர் ஒரு நல்ல புத்துணர்வு தரும் பானமாகும். இதில் நார்சத்து, பல்வேறு சத்துக்கள், ஆண்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது.
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் செலவிடும் உலகின் மிகப்பெரிய நாடுகளாக மாறி வருகின்றன.
இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இந்நிகழ்ச்சியில் டாப் 5 இடத்தை பிடிக்க குக்கள் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.
இப்போது ஷிவானி புடவை அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியுள்ளது.
ஓடிசா ரயில் விபத்து தொடர்பாக கடைசி நொடி வீடியோ வெளியாகி உள்ளது.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 50 பூங்காக்கள் மற்றும் 15 விளையாட்டு மைதானங்களை சேர்க்கும் திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா மீதான 4 பாலியல் பலாத்கார வழக்குகளில் 3 கடந்த மாதம் கைவிடப்பட்டது.
நாளை (09.06.2023), அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 39 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.
தமிழ்நாட்டில் வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு யூனிட் 13 பைசா முதல் 21 பைசா வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.