
இந்தியாவின் 2011 உலகக் கோப்பை வெற்றியை உறுதி செய்வதற்காக, இறுதிப் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக கூறி, இலங்கை முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.…
இலங்கை கிரிக்கெட் அணி என்றாலே, நம்மாளுங்களுக்கு ஒருவித காண்டு ஏற்படுவதுண்டு. அதே டீமுகிட்ட தோற்றாலும் பாகிஸ்தானிடமோ, இலங்கையிடமோ, வங்கதேசத்திடமோ இந்தியா தோற்றுவிடக் கூடாது என்பதில் ரசிகர்கள் வெறித்தனமாக…
சமீபத்தில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர், வெளிநாடு சென்று வந்ததையே மறைத்து, வெளியிடங்களுக்கு சென்று வந்த பிறகு, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது…
இவ்வளவு சாதனைகளை தன் வசம் வைத்திருக்கும் தோனி, நாளை நடைபெறவுள்ள தனது 300-வது ஒருநாள் போட்டியில் மேலும் இரு முக்கிய சாதனைகளை படைக்க உள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன் முதலாக டி10 கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.