
குஜராத் முந்தரா துறைமுகத்தில் ரூ.21000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பிடிபட்ட வழக்கு; கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது
முந்த்ராவில் உள்ள முனையம் அல்லது எங்கள் துறைமுகங்கள் வழியாக செல்லும் கொள்கலன்கள் அல்லது மில்லியன் டன் சரக்குகள் என்ன என்று ஆராயும் அதிகாரம் எங்களுக்கு இல்லை என்று…
ஒடிசாவிலும், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் மட்டுமே கேள்விப்பட்ட அவலம் தமிழ்நாட்டிலுமா? – அன்புமணி ராமதாஸ்
தீர்மான விளக்க கூட்டத்தில் உங்கள் நாட்டாமை முதல்வராக வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். இது குறித்து 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தெரியவரும்
நார்சத்து, ஆண்டி ஆக்ஸிடண்ட், பிளாப்போனாய்ட்ஸ் மற்றும் ஃபாபோநாய்ட்ஸ், கொலஸ்ட்ராலை குறைத்து, ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.
இஸ்ரோ ஜி.எஸ்.எல்.வி. எஃப்-12 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-01 செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
ஐ.பி.எல் 2023 இறுதிப்போட்டியில் சென்னை – குஜராத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.
மொத்தம் 669 பயனாளிகளுக்கு 196.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பனப்பலன்களை அமைச்சர்கள் வழங்கினர்.
அ.தி.மு.க ஆட்சியில் அரசு போக்குவரத்துக் கழகம் சீரழிந்தது – திருச்சியில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சு
ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் தான், இவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரையும், புகழையும் தேடித் தந்தது.
நிலநடுக்கம் தாக்கிய துருக்கியில் மீண்டும் அதிபராகிறார் தையிப் எர்டோகன்; 3 ஆவது முறையாக ஆட்சியை கைப்பற்றியவருக்கு ரஷ்யா- உக்ரைன் வாழ்த்து
கோவை மாவட்டத்தில் தேசிய பறவையான மயில் தொடர்ந்து உயிரிழந்து வரும் சம்பவம் தொடர்கதை ஆகி வருகிறது.