
ஜூன் 2022 இல், டாடா டெக்னாலஜிஸ் தமிழ்நாடு அரசுடன் இணைந்து, மாநிலம் முழுவதும் உள்ள 71 அரசு தொழில்துறை பயிற்சி நிறுவனங்களை (ITI) மாற்றுவதற்கான ஒப்பந்தத்தில் (MoA)…
அனுபவம் மிக்க போலீஸ், அனுபவம் இல்லாத போலீஸ் – போர் தொழில் படம் எப்படி இருக்கிறது பார்ப்போமா?
சென்னை மாநகராட்சியின் நான்கு நாய்கள் காப்பகங்களில் ஆண்டுக்கு 27,000 நாய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அவற்றில் 1,700 நாய்களுக்கு மட்டுமே உரிமம் உள்ளது.
ஒரு பக்கம் ராதிகாவின் டார்ச்சர், மறுப்பக்கம் தான் கைவிட்ட பாக்யா நன்றாக வாழ்ந்து வருவதை பார்த்து உள்ளுக்குள் கதறும் கோபி
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பற்றாக்குறை காரணமாக 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
கடைகளில் கிடைக்கும் சாம்பார் பொடியைவிட. இப்படி தனியாக வறுத்து அரைத்து எடுத்துகொள்ளுங்கள். இந்த சாம்பார் பொடியில் சாம்பார் வைத்தால் ஊரே மணக்கும்.
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே உள்ள இருதயபுரம் வழியாக பாயும் வெள்ளனூரில் உள்ள நந்தியாற்றில் நடந்து வந்த தூர்வாரும் பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார்
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் அறங்காவலர் குழுவில் தாழ்த்தப்பட்ட பட்டியலை சேர்ந்தவர்களை உறுப்பினராக தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்று திருமாவளவன் கேட்டுக்கொண்டார்.
நீங்கள் வீட்டில் சொந்தமாக தூய்மையான தேங்காய் எண்ணெய் தயார் செய்யலாம்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (BPCL), மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (HPCL) ஆகியவை ஏப்ரல்-செப்டம்பர் 2022 இல் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தன.